ஒரு தத்துவம்
முட்டாளும் புத்திசாலியும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள், எப்போது செய்கிறார்கள் என்பதில்தான் வித்தியாசம்.
ஒரு பொன்மொழி
வாழ்வில் உயர்வு பெற உழைப்பைவிட சிறந்த ஒன்று இருக்கிறது, அது..............
கடின உழைப்பு.
ஒரு கவிதை
விண்ணில் சீறிப் பாய்ந்த
ராக்கெட் நினைத்தது,
"நம்ம அளவுக்கு
பறக்கவும் முடியுமா?"
நினைப்பில்
மண்ணைப் போட்டது
விலைவாசி!
ஒரு ஜோக்
பேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: "டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா?"
டாக்டர் சொன்னார் "ஓ, நிச்சயம் முடியும்"
பேஷன்ட் "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது".
முட்டாளும் புத்திசாலியும் ஒரே வேலையைத் தான் செய்கிறார்கள், எப்போது செய்கிறார்கள் என்பதில்தான் வித்தியாசம்.
ஒரு பொன்மொழி
வாழ்வில் உயர்வு பெற உழைப்பைவிட சிறந்த ஒன்று இருக்கிறது, அது..............
கடின உழைப்பு.
ஒரு கவிதை
விண்ணில் சீறிப் பாய்ந்த
ராக்கெட் நினைத்தது,
"நம்ம அளவுக்கு
பறக்கவும் முடியுமா?"
நினைப்பில்
மண்ணைப் போட்டது
விலைவாசி!
ஒரு ஜோக்
பேஷன்ட் டாக்டரிடம் கேட்டார்: "டாக்டர், ஆபரேஷனுக்கு அப்புறம் என்னால் வயலின் வாசிக்க முடியுமா?"
டாக்டர் சொன்னார் "ஓ, நிச்சயம் முடியும்"
பேஷன்ட் "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர், எனக்கு இதுவரை வயலின் வாசிக்கவே தெரியாது".